சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு, அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தலா 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த காற்றாலை மின் திட்டங்கள் அமைக்கப்படவுள... மேலும் வாசிக்க
அக்கராயன் முக்கொம்பன் கிராமத்தைச் சேர்ந்த்த சிறுவன் ஒருவன் காய்சல் காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று இருந்தான் வைத்தியசாலையில் மருத்துவர் சிறுவனை பரிசோதித்து ஊசி ஒன்றை ஏற்றியதன் ப... மேலும் வாசிக்க
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்றைய தினம் நீதிமன்றில்முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். ஐந்து பொலிஸ் அதிகாரி... மேலும் வாசிக்க
நேற்று முன்தினம் இரவு முதல் நாடா புயல் தாக்கம் காரணமாக வடமாகாணத்தின் பல சீரற்ற காலநிலை நிலவுகின்றது. இந்நிலையில், பருத்தித்துறைப் பிரதேசத்தில் மோசமான கடல் கொந்தளிப்பு காரணமாக மீன் பிடிக்கச்... மேலும் வாசிக்க
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ‘நாடா’ சூறாவளி வலுவிழந்துள்ளதாக வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், வடக்கின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதுடன், கடற்ப... மேலும் வாசிக்க
பலருக்கு சிரிப்பாக இருக்கும். முக்கியமாக பனிக் குளிர் நிலவும் மேலை நாட்டு நண்பர்களுக்கு. குளிர்! குளிர்!! குளிர்!!! தாங்க முடியாத குளிர் யாழ்ப்பாணத்தில். எனது இந்த 68 வயதில் இப்படி ஒரு குளிர... மேலும் வாசிக்க
யாழ்.மாவட்டத்தில் “நாடா” சூறாவளியினால் 57 குடும்பங்களை சேர்ந்த 150 பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள யாழ்.மாவட்ட செயலர் என்.வேதநாயகன், அவசர நிலைஉண்டாகுமானால் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்க... மேலும் வாசிக்க
யாழ். குடாநாட்டில் இன்று (01) அதிகாலை முதல் சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையுடனான காலநிலையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த சீரற்ற காலநிலை காரணமாக பாரிய மரங்கள் திடீரென்று சரிந்து... மேலும் வாசிக்க
யாழ். குடா நாட்டில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் குடாநாட்டின் வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய ப... மேலும் வாசிக்க