ராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் ஆரம்பித்த... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு சிலவத்தை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளம்பிலயை சேர்ந்த சந்திரபோஸ் குணசீலன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் குறித்த நபர் நேற்று இரவு மோ... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மத்தியில் படையினர் வசமுள்ள காணிகளையும் வீடுகளையும் விடுவிக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் (... மேலும் வாசிக்க
தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்த சில மணிநேரங்களில் வவுனியா பிராத்திய ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க தடை விதித்த அரச அதிபர் தகவல் அறியும் சட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டு வந... மேலும் வாசிக்க
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள் இரவு பகலாக முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போ... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்டம் – கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள், தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இரவு பகலாக... மேலும் வாசிக்க
2017 பெப்ரவரி மாதம் 17ஆம் நாள் தொடக்கம் 23ஆம் நாள்வரை பங்களாதேசில் நடைபெறவுள்ள றோல் போல் போட்டியில் சிறீலங்கா தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்ட... மேலும் வாசிக்க
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு... மேலும் வாசிக்க
வவுனியாவில் நாளையதினம் ( 26.01.2017) வர்த்தகர்கள் கடையினையடைத்து எமது காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு வவுனியா மாவட்ட இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் வேண்ட... மேலும் வாசிக்க