தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளாா். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கையை ஆளுநா் மேற்கொண்டுள்ளாா். இலாகா இல்லாத அமைச்சராக ச... மேலும் வாசிக்க
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு சரக்கு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த மாநிலத்தின் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ தொடருந்து நிலையம் அருகில் இன்... மேலும் வாசிக்க
ஜம்மு காஷ்மீர் Samba பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பஸ் கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்... மேலும் வாசிக்க
மத்திய புலனாய்வுத் துறைக்கு(CBI) வழங்கப்பட்டிருந்த அனுமதியை திரும்ப பெற்றிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,”மத்திய புலனாய... மேலும் வாசிக்க
வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் ஊடாக யாழில் உள்ள இந்த... மேலும் வாசிக்க
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா சுப்ரமணியன், ஏவ வே... மேலும் வாசிக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் (21.07.2023)ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செ... மேலும் வாசிக்க
தமிழகத்தில் வசிக்கும் சுமார் 600 இலங்கை தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது நேற்று முன்தினம் (05.06.2023) இடம்பெற்றுள்ளது. அத்... மேலும் வாசிக்க
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 தாண்டியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 900 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு... மேலும் வாசிக்க
வடக்கில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார். யாழ் மாவட்ட ஒரு... மேலும் வாசிக்க