தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எப்பொழுது வீடு திரும்புவார் என்பது அப்பல்லோ நிர்வாகத்துக்கே தெரியாத ஒன்று. இந்நிலையில் அவரது உடல்நிலை... மேலும் வாசிக்க
உத்திரபிரேசத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த பெண்ணுக்கும், இராணுவ வீரர் ஒருவருக்கு... மேலும் வாசிக்க
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியை சேர்ந்தவர் அவினாஸ் ரஸ்தோகி (வயது 28). எல்லை பாதுகாப்பு படை வீரர். இவருக்கு நேற்று மாலை திருமணம் நடப்பதாக இருந்தது. அவர் தனது தந்தையின் வளர்ப்பு மகனான விகாஷ் என... மேலும் வாசிக்க
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. சென்னை இராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் ஏற்பாட்டில்... மேலும் வாசிக்க
முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து சசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு மாதங்களாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தோழி சசிகல... மேலும் வாசிக்க
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் இந்தியாவில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் சிரமப்படுவது மட்டுமல்லால் கோலாகலமாக ந... மேலும் வாசிக்க
பஞ்சாப் மாநிலம், பதிந்தாவில் ரூ.926 கோடி மதிப்பில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அட... மேலும் வாசிக்க
ஒஷிவாராவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்குள்ள 300 வீடுகள், கடைகள் எரிந்து சாம்பலாகின. 4 பேர் படுகாயம் அடைந்தனர். கடையில் தீ விபத்து மும்பை ஒஷிவாராவில் உள்ள ரிலீப் சாலை குடிசை வீடு... மேலும் வாசிக்க
“முதல்வர் ஜெயலலிதா மனவலிமை மிக்கவர் என்பதால் விரைவாக குணமடைந்துவிட்டார். இயல்புநிலைக்கு திரும்பி உள்ள அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட... மேலும் வாசிக்க
நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் ஒருவன் 25 வயதான இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவருடன் உல்லாசமாக இருந்து அவருடன் ஓடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள... மேலும் வாசிக்க