ஓடிச் சென்ற கணவனுடன் மனைவி பேஸ்புக்கில் நட்பு; உண்மையான புகைப்படத்தை வெளியிட்டதால் அம்பலம்
முதல் மனைவியை விட்டு ஓடிச் சென்றவர், இரண்டாவது திருமணம் செய்து கொண்டமை பேஸ்புக் மூலம் தெரிய வந்ததால் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். தமிழகத்தின் பென்னாகரம் நெக்குந்தியை சேர்ந்தவ... மேலும் வாசிக்க
இந்த அறிவிப்பின் காரணமாக முழு இந்தியாவுமே ஸ்தம்பித்து போயுள்ளது. டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் பழைய நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கள் சேமித்த... மேலும் வாசிக்க
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தன்னை திருமணம் செய்துகொள்வதாக கனவில் வாக்குறுதி அளித்தார் என அக்கட்சியின் பெண் தொண்டர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநி... மேலும் வாசிக்க
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்றும் வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் தேறி வருகிறது என்பதற்கு ஆதாரமாக அவரது கையெழுத்து உள்ளது. தமி... மேலும் வாசிக்க
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தனி அறையில் இருந்தபடி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்... மேலும் வாசிக்க
கருப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாக மணிக்கணக்கில் டிவியில் தன்னுடைய சாதனையை பேசிவரும் பிரதமர் மோடி என்னுடன் பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்ய தயாரா? என காங்கிரஸ் கட்... மேலும் வாசிக்க
‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்” என்ற தலைப்பில் நளினி முருகன், தனது எண்ணங்களைப் புத்தகமாக ஆக்கி உள்ளார். பத்திரிகையாளர் பா.ஏகலைவன் இந்தப் புத்தகத்தைத் தொகுத்த... மேலும் வாசிக்க
திருப்பதி திருமலையில் ஏற்கனவே வாடகை அறை பெறுதல், தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தல் ஆகியவற்றிற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இனிமேல் நடைபாதை மற்றும் தர்ம தரிசனம் வழியாக வரும் பக்... மேலும் வாசிக்க
பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தேசிய விருதுகள், பத்ம விபூஷண், செவாலியே, சங்கீத கலாநிதி உட்பட பல விருதுகளை வென்றவர் இவர். சென்னை ஆர்.கே.சாலையில் உள... மேலும் வாசிக்க
தமிழகத்தில் கடந்த 19ம் திகதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்குகள் எண்ணும் பணி விறுவி... மேலும் வாசிக்க