68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.இந்திய அரசு சார்பில்... மேலும் வாசிக்க
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்தை நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன்... மேலும் வாசிக்க
எரிபொருட்களின் விநியோகத்தை அதிகரிக்கும் பட்சத்தில் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின்... மேலும் வாசிக்க
போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் வழக்குத் தொடரக்கூடிய வகையில் கோப்புகள் தயார் நிலையில் வைக்கப்படும் என தமிழ்த் தேசியக்... மேலும் வாசிக்க
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிபந்தனைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரகசியமான முறையிலாவது நிறைவேற்றுவார் என வாசுதேவ நாணயக்கார சாடியுள்ளார். ஜெனிவா விவகாரத்தில் அவரது வாக்குறுதிகள் மீது நம... மேலும் வாசிக்க
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், புரதம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். சர்க்கரை நோயாளிகள் பொதுவாகவே அரிசி உணவுகள் மோசமானவை என்ற எண்ணத்தை கொண்டுள்ளார... மேலும் வாசிக்க
நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. இன்று ஏழாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம். முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும். ஓம் அகர முதல்வா போற்றி! ஓம் அணுவிற்கணுவாய்... மேலும் வாசிக்க
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.அதில், யாரும் யாரிடமும் தோற்பதும் இல்லை, ஜெயிப்பதும் இல்லை என விஜய் சேதுபதி பேசினார்.சென்னை நுங்கம்பா... மேலும் வாசிக்க
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நேற்று (சனிக்கிழமை) முதல் அமுலுக்கு வந்தமையால் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவுறித்தியுள்... மேலும் வாசிக்க
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சாரத்தை தடை இன்றி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்... மேலும் வாசிக்க