பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக 03 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முதலாவது விலைமனு கோரல் தோல்வியடைந்ததையட... மேலும் வாசிக்க
ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் இலங்கைக்கான தமது சேவையை மீண்டும் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வாரத்துக்கு இரண்டு விமான சேவை... மேலும் வாசிக்க
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு மிகப்பெரிய பிறந்த நாள் பரிசு ஒன்று காத்திருப்பதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மாதம் 18ஆம் திகதியன்று மகிந்த ராஜபக்ஷ தனது பிறந்த நாளை... மேலும் வாசிக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மே 9 கலவரத்தின் காரணமாக தமது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மகிந்த நேற்று முதல் தடவை... மேலும் வாசிக்க
இலங்கையிலுள்ள பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள... மேலும் வாசிக்க
நாட்டில் சிறிய ரக மீன் வகைகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பெஹலியகொட மீன் விற்பனை மத்திய நிலையம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதிகளவில் மீன்கள் கிடைக்கப் பெறுவதனால் இவ்வாறு வ... மேலும் வாசிக்க