தமது கற்றல் கால எல்லையை கடந்துள்ள 05 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தங்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது சட்டவிரோத செயல் என பல்கலைக்கழக மானியங்கள் ஆ... மேலும் வாசிக்க
நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சமகால அரசியல்... மேலும் வாசிக்க
உலகம் முழுவதும் 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப்பை செயலியை பயன்படுத்தும் நிலையில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய, 50 கோடி வாட்ஸ்அப் பயனாளர்களின் தொலைபேசி எண்கள் இணைய... மேலும் வாசிக்க
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். அமைச்சர் அலி சப்ரி, நாளை அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் செல்வார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கட... மேலும் வாசிக்க
வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு சாரிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புடவை அணிந்து பாடசாலைக்கு கடமைக்குச் செல்ல முடியாது ஆசிரியைகள் தொடர்பில... மேலும் வாசிக்க
கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 557 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைதான கட்டுமானம், வீதி அமைப்பு, ஹோட்டல் க... மேலும் வாசிக்க
முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.வெற்றி மூலம் அடுத்த சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்தது பிரான்ஸ்.கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பி... மேலும் வாசிக்க
முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.மெஸ்சி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டி... மேலும் வாசிக்க
நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இட... மேலும் வாசிக்க
உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயார் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளார் என வட கொரியாவின் கொரிய மத்திய செய்திச் சேவை இன்று தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதியின் 3ஆவது பத... மேலும் வாசிக்க