200 கிலோகிராமுக்கும் அதிக நிறை கொண்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். தெற்கு கடற்பரப்பில் வைத்து, இரண்டு படகுகளிலிருந்து இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட... மேலும் வாசிக்க
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 இலட்சத்து 44 ஆயிரத்து 186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 7 நாட்க... மேலும் வாசிக்க
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அங்குராப்பண நிகழ்வு நாளை(சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெறவுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனின் தலைமையிலான இந்த கட்சிக்கு தபால்பெட்டி சின்னம் வழங்கப்... மேலும் வாசிக்க
தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான மாநாடு... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்த 2 ரிட் மனுக்களை ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி... மேலும் வாசிக்க
பாடசாலை வீரர்களுக்கான விருது வழங்கும் தேசிய நிகழ்வான Observer – SLT Mobitel school cricketer of the year 2022இல் சிறந்த விக்கெட் காப்பாளருக்கான விருதை சாருஜன் சண்முகநாதன் தனதாக்கியுள்ளார். ப... மேலும் வாசிக்க
இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதன் தேர்தல் பணிகளுக்காக விசேட குழுவொன்றை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ள... மேலும் வாசிக்க
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் (17ஆம் திகதியில் இருந்து) மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட... மேலும் வாசிக்க
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. வெளிப்படையான கடன் மறுசீரமைப்பு கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்க விரும்புவதாகவும... மேலும் வாசிக்க