இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 24 பேர் நேற்று சென்னை திரும்பியுள்ளனர். புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 24 கடற்றொழிலாளர்;கள் 5 படகுகளில் நவம்பர்... மேலும் வாசிக்க
”இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார நெருக்கடி நிலையில் ஒருவரையொருவர் இரக்கத்துடனும் அன்புடனும் வாழ்த்தி, சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும... மேலும் வாசிக்க
உலக வாழ் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் பிறப்பு விழாவான நத்தார் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ். புனித மரியன்... மேலும் வாசிக்க
சென்னை விமான நிலையத்துக்கு இன்று வந்த இலங்கையைச் சேர்ந்த சில பயணிகள் உட்பட ஒரு குழுவினருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில், சர்வதேச பயணிகளின் கோவிட் சோதனை ந... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் 269 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவ்வமைச்சின் செயலரின் தேவைக்கு அமைய வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்... மேலும் வாசிக்க
நத்தார் பண்டிகை ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் முகமாக கொண்டாடப்படுகின்றது. நத்தார் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நி... மேலும் வாசிக்க
பொருளாதாரம் மற்றும் உணவுப் பயிர்கள் செழித்து விளங்கும் சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்த நத்தார் தினத்தை ஆரம்ப புள்ளியாக முன்னெடுப்போம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்து... மேலும் வாசிக்க
கொழும்பு துறைமுக நகரில் சுமார் 80,000 புதிய குடியிருப்பாளர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். இலங்கை மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இங்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க வாய்ப்பு வழங்கப்படும் என... மேலும் வாசிக்க
இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்காள விரிகுடாவில் இலங்கையின் நிலப்பரப்பை விட்டு வடக்கு திசையில் விலகிப்போன தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி மீண்டும் கடலில் இருந்து தெற்கு, தென்மேற்கு திசையில்... மேலும் வாசிக்க