யாழ்ப்பாணம் – சென்னைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் விமானத்தில் பயணிக்க பெருமளவு பயணிகள் காத்திருப்பதாக யாழ்.சர்வதேச விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர் லக்ஷ்மன் வன்சேகர தெரிவித்துள்ள... மேலும் வாசிக்க
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இலங்கையில் 5ஜி (5G) வலையமைப்பை பயன்படுத்துவது குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் வாசிக்க
இலங்கையில் உணவக ஊழியர்களின் வருமானம் கணிசமாகக் குறைந்து வருகிறது. விருந்தினர்கள் குறைவான நிலையில் உணவக உரிமையாளர்கள், வீடுகளுக்கு செல்லும் தமது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது கடினமாக உள்... மேலும் வாசிக்க
தற்போதைய உலகளாவிய கார்பன் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வு தொடர்ந்தால், 65 சதவீதத்திற்கும் அதிகமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அழி... மேலும் வாசிக்க
உலக வரலாற்றில் காலத்துக்கு காலம் ஏதாவதொரு இயற்கை அனர்த்தம் மக்கள் மனங்களில் அழியா சுவடுகளை ஏற்படுத்தவே செய்கின்றன. இயற்கை அனர்த்தங்கள் எனும்போது மனிதனின் சக்திக்கப்பாட்பட்டது. கொள்ளை நோய்கள்... மேலும் வாசிக்க
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத... மேலும் வாசிக்க