405 மில்லிகிராம் ஹெரோயினுடன் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் 28ஆம் திகதி அனுராதபுரம் நகர தனியார் வங்கிக்கு அருகில் அநுராதபுரம் பிரிவு விஷ போதைப்பொருள் தடுப்பு பிரிவின் காவல்துறை குழுவினரால் கைத... மேலும் வாசிக்க
கொழும்பு நகர மண்டபப் பகுதியில் தேசிய மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய போது, பாதுகாப்பு கருதி அருகில் உள்ள கடைக்குள் சென்றதாக தேசிய ம... மேலும் வாசிக்க
வெளிநாட்டில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு த... மேலும் வாசிக்க
ஜனாதிபதி இந்த தேர்தலை நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்:முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த நாட்டினுடைய ஜனாதிபதி மிகவும் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான சோமசுந்தரம்... மேலும் வாசிக்க
இலங்கைக்கு சொந்தமான 36 பில்லியன் டொலர்கள் என்ற பாரிய தொகை வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள வொஷிங்டனில் உள்ள Global Financial Intercredit அமைப்பினால் இந... மேலும் வாசிக்க
சீனாவுடன் இருதரப்புக் கடன்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்படும் வரை இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டத்தில் ஈடுபட முடியாது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வதேச நாண... மேலும் வாசிக்க
நாட்டின் சுமார் 40 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. இன்றைய தினம் காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் 24 மணித்தியாலங்களுக்கு இந்த... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது. அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி, இந்த நகரங்களில் உள்ள நுண் துகள்களின் அளவு... மேலும் வாசிக்க