உக்ரைன் இந்தப் போரில் வெற்றிபெறும்.அது மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்பதை நாங்கள் நம்புகிறோம் என ஜேர்மனியின் பொருளாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் பொருளாதாரத்துறை மற்றும் ஆ... மேலும் வாசிக்க
இலங்கை ரக்பி நிறுவனத்தின் செயற்பாடுகளை இரத்து செய்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதற்கு தற்போதைய விளையாட்டுத்துறை அமை... மேலும் வாசிக்க
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் யுத்தத்தின் தீவிர ஆதரவாளரான யுத்த புளொக்கர் கொல்லப்பட்டமை தொடர்பில பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டர்யா டிரெப்போவா என்ற 26 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்ய... மேலும் வாசிக்க
திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாம்பல்தீவு, மாங்கனாய் குளத்திற்கு குளிக்கச்சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (03) மாலை 6 மணியளவில் இடம்ப... மேலும் வாசிக்க
இராணுவ கணிஷ்ட அதிகாரியை கொலை செய்த இராணுவ கோப்ரலுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு முல்லைத்தீவு,... மேலும் வாசிக்க
உள்ளூர் முட்டைகளை கிலோ கணக்கில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய முட்டை கிராமுக்கு 80 சதம் வீதம் விற்பனை செய்ய தீர்... மேலும் வாசிக்க
நேட்டோ நட்பு நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா தீர்மானித்துள்ளது. மேற்கு நாடுகளுடன் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், பெலாரஸ் நாட்டின் ரஷ... மேலும் வாசிக்க
இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய சமூகங்களில் அமைதியின்மையை சமாளிக்க தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர் கோரும் சர்ச்சைக்குரிய ‘தேசிய காவலர்’ திட்டத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவை... மேலும் வாசிக்க
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு ஊடாக மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், கிளர்ச்சியாளர்கள் வெறியாட்டம் போட ஒருபோதும்... மேலும் வாசிக்க
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 37 சீன பிரஜைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கம... மேலும் வாசிக்க


























