நிபந்தனைகளின் கீழ் அரசியலில் பிரவேசிக்கத் தயார் என இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம், அரவணைப்பு, ஊக்கம... மேலும் வாசிக்க
இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. பைடன் நிர்வாகம் இலங்கை மக்களின் உரிமைகளை மதிப... மேலும் வாசிக்க
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேடம் மதுபான வகையின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி இந்த விடயம் தொடர்பில் தெற்கு ஊடகமொன்றுக்... மேலும் வாசிக்க
புத்தாண்டு காலத்தில் மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு காலத்திற்கு முன்பு, மது விற்பனை சுமார் 40% குறைந்துள்ள நிலையில் புத்தாண்டு காலத்தில் மீண்டும... மேலும் வாசிக்க
கதிர்காமத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கத்தியால் குத்தப... மேலும் வாசிக்க
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுங்கு கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது. இம்மோதலி... மேலும் வாசிக்க