கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற விஷேட தொடருந்தில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையில் நேற்று மாலை தொடருந்தில் இர... மேலும் வாசிக்க
எதிர்வரும் 26ஆம் திகதியன்று ஏல விற்பனையினூடாக 115,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91நாட்களில் முதிர... மேலும் வாசிக்க
நிட்டம்புவ – பின்னகொல்ல பிரதேசத்தில் நபரொருவர் தான் வசித்து வந்த வீடு தனியார் நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டமை மற்றும் கடன் சுமை காரணமாக தொடருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.... மேலும் வாசிக்க
கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பாடசாலை, சர்வதேச தரத்திலான வைத்தியசாலை, நிதி நிலையம் மற்றும் சர்வதேச தரத்திலான சுற்றுலா ஹோட்டல் என்பன நிர்மாணிக்கப்படுவதற்கு முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள... மேலும் வாசிக்க
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை சிறுவர் போக்குவர... மேலும் வாசிக்க
சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள இலத்திரனியல் கொள்வனவு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இலத்திரனியல் கொள்வனவு ம... மேலும் வாசிக்க