உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள் மற்றும் 230 இராணுவ டாங்கிகளை நோட்டோ நட்பு நாடுகள் கொடுத்து இருப்பதாக நோட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு – திருப்பெரும்துறை பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்கள் மீது குழு ஒன்று வீடு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்... மேலும் வாசிக்க
கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று சனிக்கிழமை (29) பத்து மணித்தியால நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொலன்னாவை உள்ளிட்ட பல பகுத... மேலும் வாசிக்க
மே மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்று நிலவரத்துடன் களனி ஆற்றுப்படுகையில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், அதற்கு முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும் என கொழும்பு... மேலும் வாசிக்க


























