வல்லமைப் படைத்த அசுபகிரகமான அங்காரக பகவான் ஒருவர் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் அங்காரக தோஷம் உடையவர்கள் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக நாக தோஷங்களில் மிகச்சிறப்பாக குறிப்பி... மேலும் வாசிக்க
ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும். 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம். திருமண தடை பெற்றோரை மட்டுமல்லாமல், பிள்ளைகளையும் மன ரீதியாக மிகவும... மேலும் வாசிக்க
பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும். பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டைப் பாம்புகளை க... மேலும் வாசிக்க
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்தியவங்கி அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை டொலரின் விற்பனை விலை 319 ரூபாயாக காணப்பட்ட நிலையில் இன்று 315 ரூபாய... மேலும் வாசிக்க
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு சொந்தமான களனி பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு, குறித்த வீட்டுக்கு வருகைத் தந்த இனந்தெரியாத குழுவினர் வீட... மேலும் வாசிக்க
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் அடுத்த நாடாளுமன்றிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரம... மேலும் வாசிக்க
வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர... மேலும் வாசிக்க
ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், இணைத் தலைவர்களாகவே கூட்டணிக் கட்சி தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளத... மேலும் வாசிக்க
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ச... மேலும் வாசிக்க
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு நிதியை, நிதி அமைச்சிடம் மீண்டும் கோரவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. திறைசேரி செயலாளருக்கு இந்த வாரத்தில் கடிதம் எழுதவுள்ளதாக தேசிய தேர்... மேலும் வாசிக்க


























