கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் தம்மிடம் உள்ள நெல்லினை நெல் சந்தைப்படுத்தல் சபையினர் ஊடாக விற்பனை செய்வ... மேலும் வாசிக்க
இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் தொடர்ந்து 216 மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர் இதேவேளை மருந்துத் தட்டுப்பாட... மேலும் வாசிக்க
தென்னாப்பிரிக்க பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா – சீனா எல்லை பிரச்சினை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை உறுப்பு நாடு என்ற முறையில்... மேலும் வாசிக்க
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக இருதய நோய் நிபுணர் டொக்டர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதி... மேலும் வாசிக்க
வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று காலை நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், சிறிதரன், உதய... மேலும் வாசிக்க
சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நாடாளுமன்றம்... மேலும் வாசிக்க
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மணல் ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிம... மேலும் வாசிக்க
அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக்கொன்றுவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்தவ யோகேஷ் எச்.நாகராஜப்பா (வயது 37), பிரதிபா ஒய... மேலும் வாசிக்க
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் பயணித்த இரு வாகனங்கள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கள் (21) மாலை மன்னார் – தலைமன்னார் பிரதான வீத... மேலும் வாசிக்க
யாழின் வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் இன்று (21.08.2023) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன... மேலும் வாசிக்க


























