கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக... மேலும் வாசிக்க
சீசெல்ஸ் நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு புதிய வதிவிடமற்ற நீதியரசர்கள் பதவியேற்றுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள... மேலும் வாசிக்க
பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட தீர்மானித்துள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் வருடாந்தம் ஏற்படும் 75,000 புகையிலை தொடர்பான மரணங்களைத் தடுப்பதற்காக அரசா... மேலும் வாசிக்க
நாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே தனது முதல்கட்ட நடவடிக்கையாக அமையுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத்... மேலும் வாசிக்க
நிறுவன சட்டவிதிகளின்படி சகல அரச ஊழியர்களும் செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாது என அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜகத் குமார சுமி... மேலும் வாசிக்க
இறந்து சடலம் அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர், உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நளின் மெதவக முன்னிலையில் ஆஜரா... மேலும் வாசிக்க
இயற்கை உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனமொன்றுக்கு 1.3 பில்லியன் ரூபா பெறுமதியான வீண் தொகை ஒன்று செலுத்தப்பட்டுள்ளது. அரசாங்க கணக்காய்வு தலைவரின் 2022ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையிலேயே இ... மேலும் வாசிக்க
கடந்த வருடம் நாட்டில் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் மூலம் இலங்கை நாணய மதிப்பின்படி மொத்தம் 20 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளும... மேலும் வாசிக்க
காலி – கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட, மாதம்பகம வேனமுல்ல பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண் காருடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (29.11.202... மேலும் வாசிக்க
சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் இளைஞர்கள் குழுவுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காட்டு யானை சுவரை தாக்கியதில் அது இடிந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்... மேலும் வாசிக்க