ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக பார்க்கப்படுகின்றது. அந்த அமைப்பே ஒருவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் நம்பிக்கையாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் புத்தாண்... மேலும் வாசிக்க
நவகிரகங்களில் சனி பகவான் மட்டுமே இடப்பெயர்ச்சி எடுத்துக்கொள்வதாக வேத சாஸ்திரத்தின் ஒரு பகுதியான ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்றும் போது சில ராசியினருக்கு ஏழரை சனி... மேலும் வாசிக்க
பொதுவகவே இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது இயல்பு. இன்னும் அறிவியலால் துல்லியமான காரணம் கூறமுடியாத விடயங்களுள் கனவுகளும் அடங்குகின்றன. கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நட... மேலும் வாசிக்க
அடுத்த மூன்று நாட்களில் நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகு... மேலும் வாசிக்க
பொது தேர்தலில் வெற்றி ஈட்டுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டதாக வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின்(NPP) சார்பில... மேலும் வாசிக்க
இலங்கைக்கும் சிங்கபூருக்கும் இடையிலான நேரடி புதிய விமான சேவை நேற்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விமான சேவையை சிங்கப்பூரை தளமாகக் கொண்ட குறைந்த கட்டண Jetstar Asia விமான நிறுவனம் ஆரம்பி... மேலும் வாசிக்க
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக பார்க்கப்படுகின்றது. அந்த அமைப்பே ஒருவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன... மேலும் வாசிக்க
இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பதவிக்காலம் முடியும் வரை அந்த வாக... மேலும் வாசிக்க
10 ஆவது பாராளுமன்ற அமர்வின் போது அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு – செலவு திட்ட பிரேரணைய... மேலும் வாசிக்க
உடமையில் பாேதைப்பாெருளை வைத்து வியாபாரம் செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் குற்றச்சாட்டை நிரூபிக்க தவறியமையால் சந்தேக நபர் குற்றமற்றவர் என தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி... மேலும் வாசிக்க


























