Loading...
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அதி உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரம் மீது மின்னல் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இலங்கையில் அண்மைக்காலமாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் மாலை வேளையில் மின்னல் தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
மின்னல் காட்சி கமராவில் மிகவும் தெளிவாக பதிவாகுவது என்பது அபூர்வமான விடயமாகும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்
எனினும் இது இலங்கையிலுள்ள தாமரை கோபுரம் அல்லவென சிலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தெற்காசியாவில் மிகவும் உயரமான கட்டடமாக தாமரை கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...