Loading...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
எவ்வளவு திறமையை வெளிப்படுத்தினாலும், தெரிவு குழு தொடர்ந்து அவருக்கு சந்தர்ப்பம் வழங்காமையினால் அவர் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Loading...
தற்போது வெளிநாட்டில் உள்ள அவர் இலங்கைக்கு வந்தவுடன் உடனடியாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை அழைத்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளார்.
மாலிங்க அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். கிரிக்கெட் போட்டிக்கு விடை கொடுத்த பின்னர் அவர் பந்து வீச்சு ஆலோசகராக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Loading...