Loading...
ஸ்ரீலங்கா கிரிக்கட் இதனை அறிவித்துள்ளர்.
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் நிறைவடையும் வரையில் அவர் அணியின் முகாமையாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளரான ஹசங்க குருசிங்க, கிரிக்கட் ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ளார்.
Loading...
இந்த நிலையிலேயே, அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் செப்டம்பர் 30ஆம் திகதி வரையில் செல்லுபடியாகும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
Loading...