இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்து, துடுப்பெடுத்தாடி வருகின்றது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
இறுதியாக இடம்பெற்ற போட்டியிர் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றமு.
பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்திய நாணய சுழற்யில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாமல் 4வது போட்டியில் களமிங்கியுள்ளது.
இங்கிலாந்து அணி தரப்பில் சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணித்தலைவர் அறிவித்துள்ளார்.
போட்டி ஆரம்பித்தது முதல் தற்போது வரையில் இங்கிலாந்து அணி 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் இழந்த நிலையில் விளையாடி வருகின்றது.
இந்த போட்டியிலும் பும்ரா ஆசத்தலான ஆரம்பமொன்றை வழங்கியுள்ளார்.