Loading...
மலேசியாவில் தொடர் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
ரமழான் காலத்தில் பௌத்த, கத்தோலிக்க ஆலயங்களில் தொடர் தற்கொலை தாக்குதல் நடத்துவதே இவர்களின் திட்டமென மலேசிய காவல்த்துறை அறிவித்துள்ளது.
நான்கு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 மி.மீ பிஸ்டல், ரவை, வெடிகுண்டுகள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டிலிருந்து தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...
Loading...