Loading...
ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை ஒன்றை முன்வைத்து ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளர்.
நேற்று சனிக்கிழமை இவ்வாறு சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கிடைத்திருப்பதாக அறியமுடிகிறது.
Loading...
எனினும் சஜித் பிரேமதாசவுக்கு இதுவரை ஜனாதிபதி பதில் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே ஜனாதிபதியின் ஆதரவு வழங்கவிருப்பதாக அறியமுடிகிறது.
Loading...