Loading...
ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் மாத்திரம் 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறிய 730 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் 5 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.
Loading...
இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்தினை மீறியமை தொடர்பில் தற்போது வரை 59 ஆயிரத்து 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை 16 ஆயிரத்து 668 வாகனங்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது .
Loading...