Loading...
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர்பகுதியில் இந்திய நாட்டின் அகிம்சாவாதியான மகாத்மா காந்திக்கான நினைவுச்சிலை அமைக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் நேற்றையதினம் காலையில் அந்தச் சிலை உடைந்துவிழுந்த நிலையில் காணப்பட்டிருக்கின்றது.
Loading...
இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணையில் முல்லைத்தீவு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading...