Loading...
சம்மாந்துரை பகுதியில்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இரண்டு சிறுவர்கள் மதில் சுவர் மீது விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
உயிரிழந்த சிறுவன் 10 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.படுகாயத்திற்கு உள்ளான மற்றைய சிறுவன் அம்பாறை பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...