Loading...
கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், கம்பஹா நகரத்திற்கு அத்தியாசிய காரணத்தைத் தவிர எவரும் பிரவேசிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை கம்பஹா நகர மேயர் ஏரங்க சேனாநாயக்க இன்று வெளியிட்டிருக்கின்றார்.
Loading...
இதேவேளை முன்னதாக கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க, டெல்டா தொற்றின் உயரிய அச்சுறுத்தல் இருப்பதால் கொழும்புக்கு அநாவசியமான பயணத்தை தவிர்க்குமாறு நேற்றையதினம் எச்சரிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...