Loading...
யாழ்ப்பாணம், புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் பிரதேச மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடு தீவு 01 வட்டாரம், ஜே 28 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 25 வீட்டுத்திட்ட கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்கள் தொடரும் மழை காரணமாக பாதிப்படைந் துள்ளனர்.
Loading...
மேலும் அங்குள்ள வீடுகளுக்குச் செல்லும் வீதியும் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்கு வரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...