Loading...
ஜேர்மனியின் பெர்லினில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த முயன்ற வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Brandenburg மாகாணத்தின் Uckermark பகுதியில் வைத்தே குறித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை உள்துறை அமைச்சர் Karl Heinz Schröter உறுதி செய்துள்ளார்.
Loading...
தாக்குதல் நடத்த முயன்றவர் சிரியா நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading...