Loading...
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடைய கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியமும் இணைந்தனர்.
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் 100 வது நாள் வரை தீர்வின்றி முன்னெடுக்கப்படுவதை முன்னிட்டு இன்றைய தினம் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டனர். இப் போராட்டதில் யாழ் பல்கலைக்கழகதினை சேர்ந்த
100 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்
Loading...
Loading...