Loading...
கர்த்தால் இடம்பெறும் நிலையில் யாழில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் பேரவையினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலினால் யாழில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
Loading...
இந்நிலையில் யாழ் நகரில் பொலீஸ் விசேட அதிரடி படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...