Loading...
பொலன்நறுவை, லக்ச உயன பிரதேசத்தில் நேற்று ரயில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மோதுண்டே இந்த நபர் உயிரிழந்துள்ளார்.
கொக்கரெல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Loading...
உயிரிழந்தவரின் சடலம் ஹிங்குராக்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலன்நறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...