Loading...
வடக்கு புகையிரத பாதையின் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
புகையிரத திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
Loading...
யாழ்ப்பாணம் – நாவற்குழி பாலம் சேதமடைந்துள்ளமை காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாவற்குழி புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையில் விசேட பேரூந்து சேவைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...