Loading...
நூட்டில் அலைபேசி அழைப்புகளை மிகவும் இரகசியமான முறையில் ஒட்டுக்கேட்கும் தொகுதியொன்று செயற்படுவதாக,
முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Loading...
கடந்த சிலநாட்களாக கேட்கும் மற்றும் பார்க்கக்கூடிய சிற்சில சம்பவங்களை பார்க்கும் போது, இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...