Loading...
தாம் அரசியல் அமைப்பு சபையில் இருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இது குறித்த கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோருக்கு தாம் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...
இதுவரை காலமும் அரசியல் அமைப்பு சபையில் விஜேதாஸ ராஜபக்ச பிரதமரின் பிரதிநிதியாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...