25,000க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்காக ஒரு இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதன் பெயர்: www.youarenotforgotten.org
இந்த முயற்சி நாடுகடந்த அரசாங்கத்தின் புதிய சிந்தனை ஆகும்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
ஐ.நா அமர்வு 2018 தொடங்கும் வேளையில் பல புலம்பெயர் அமைப்புக்களின் ஈடுபாட்டுடன் இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான விபரங்கள் உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயரைப் இந்த இணையத்தில் தேடி அந்த நபரின் முழுமையான விபரங்களை கண்டுபிடிக்கலாம்.
இந்த இணையம் ஆரம்பகட்டத்தில் உள்ளது. இது படிப்படியாக பல காணாமல் ஆக்கப்பட்பட்டோரின் பெயரும் அவர்களது முழு விபரங்களின் தரவுகள் இணைக்கப்படும்.
“Contact” இற்கு சென்று காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படம், மற்றும் முழு விபரங்களையும் அனுப்பலாம்.
ஆகவே தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை இந்த இணைத்தளத்திற்கு தந்துதவலாம்.
இந்த இணையத்தளம் நாடுகடந்த அரசாங்கத்தின் மேற்பார்வையில் நிர்வகிக்கப்படுகின்றது.