Loading...
திருகோணமலை ஜயந்திபுர மற்றும் சூரியபுரத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அங்கிருந்த வீடும் வீட்டிலிருந்த பொருள்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.
இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
Loading...