தைவான் நாட்டில் மனைவி அனுப்பிய குறுஞ்செய்திகளை கண்டுகொள்ளாத கணவனை விவாகரத்து செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தைவானில் 50 வயதை தாண்டிய லின் என்ற பெண்மணிக்கு அங்குள்ள நீதிமன்றம் குறித்த... மேலும் வாசிக்க
கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து பெண்ணான அருந்ததி செல்லத்துரையின் சாதனை தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தங்கப்பானை விருது பெற்ற தீப... மேலும் வாசிக்க
சவுதி அரேபியாவில் மொடல் அழகியான குலுட் மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து வீடியோ வெளியிட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் Ushaiqer என்ற சிறிய கிராமத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்ப... மேலும் வாசிக்க
இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்டில் பகுதியில் உள்ள சோலிஹல் மருத்துவமனையில் 67 வயதான பெண் ஒருவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை சோதனை செய்த மருத்துவர்... மேலும் வாசிக்க
பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளுக்கு மாட்டிறைச்சி என்று ஏமாற்றி குதிரை இறைச்சி விற்ற மோசடி மன்னன் கைது
பிரான்ஸ், பிரித்தானியா என ஐரோப்பிய நாடுகளுக்கு மாட்டிறைச்சி என்று ஏமாற்றி குதிரை இறைச்சி விற்ற இறைச்சி வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பாவின் மாபெரும் இறைச்சி ஊழல் தொடர்பாக விசாரணை செ... மேலும் வாசிக்க
விமானத்தில் ஏற அனுமதி மறுத்ததால் நிச்சயதார்த்தம் ரத்தான சென்னை பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அமெரிக்க விமான நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தி... மேலும் வாசிக்க
ஆவணி அவிட்டம் அன்று சந்திர கிரகணம் வந்தால், அன்று ஆவணி அவிட்டம் அனுஷ்டிக்கக் கூடாது; மீறி அனுஷ்டித்தால் எதிர்பாராத விளைவுகள், அழிவுகள் ஏற்படும் என வெளியான, ‘வாட்ஸ் ஆப்’ தகவலால் க... மேலும் வாசிக்க
இத்தாலி நாட்டில் புகலிடம் கோரி வந்துள்ள புலம்பெயர்ந்தவர்களில் 2 லட்சம் நபர்களுக்கு தற்காலிக ஐரோப்பிய ஒன்றிய விசா (EU Visa) வழங்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க... மேலும் வாசிக்க
முகநூல் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில்தான் மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. ஹூட்சூட் சமூக வலைத்தள ஆய்வு நிறுவனம் முகநூல் பயனாளர்கள் எண்ணிக்க... மேலும் வாசிக்க
கனடா நாட்டில் புகலிடம் பெற்ற பெற்றோர் இருவர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவின் பெயரை சூட்டி தனது நன்றியை தெரிவித்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட... மேலும் வாசிக்க