சிம்பு நடிப்பில் பல்வேறு தடைகளுக்கு பிறகு வெளிவந்திருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். மஞ்சிமா மோகன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்த... மேலும் வாசிக்க
சூர்யா 24 படத்தை தொடர்ந்து சிங்கம்-3 படத்தை களம் இறக்கவுள்ளார். இந்த படத்தின் டீசர் வேண்டுமானால் பெரும் திருப்தியை தரமால் இருக்கலாம். ஆனால், படம் கண்டிப்பாக ஹிட் மெட்டிரியல் தான் என கூறப்படு... மேலும் வாசிக்க
சிம்பு நடிப்பில் பல தடைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளிவந்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’. கவுதம்மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள... மேலும் வாசிக்க
கமல் நடிப்பில் வெளிவந்த ‘உன்னைப்போல் ஒருவன்’, அஜித் நடிப்பில் வெளிவந்த ‘பில்லா -2’ ஆகிய படங்களை இயக்கியவர் சக்ரி டொலேட்டி. பிரம்மாண்டமாக உருவான இந்த இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற... மேலும் வாசிக்க
தெலுங்கு சினிமா உலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மிகவும் வறுமையில் இருக்கும் கிராமங்களை தத்தெடுத்து தங்களது சொந்த செலவில் அந்த ஊரில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சுத்தப்படுத்தி வருகின்... மேலும் வாசிக்க
சென்னையில் நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவத்தை புலனாய்வு செய்வதற்கு காவற்துறை 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவற்துறை சந்தேகிக்கின்றனர... மேலும் வாசிக்க
சபர்ணாவின் மரணம் குறித்து அவரது தந்தை அனந்தகுமார் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:- தெலுங்கு, மலையாளம் என நிறைய தொடர்களில் சபர்ணா நடித்து வந்த போதிலும் தமிழில் அவருக்கு சரியான வாய்ப்பு... மேலும் வாசிக்க
சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘எஸ்-3’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.... மேலும் வாசிக்க
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ‘அஜித் 57’ படத்தின் முதல்கட்ட, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில... மேலும் வாசிக்க