முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் இறுதிக் கட்டம் தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார்... மேலும் வாசிக்க
இலங்கையில் இறக்குவானை, படேயாய பகுதியில் பள்ளியில் படித்து வரும் பெண் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று நடந்தா... மேலும் வாசிக்க
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் பிரசாரங்களை இரத்தினபுரியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது. இதற்கு அமைய கொழும்பு கெம்பல் மைதானத்தில் எதிர்வரும்... மேலும் வாசிக்க
இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையிலான உடன்படிக்கை காலம் முடிவடைந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பங்காளியாக தொடர்ந்தும் இருக்குமா இல்லையா என்று தீர்மானிக்கப்படும் என ஜனாதிப... மேலும் வாசிக்க
யாழ்.பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப் படிப்புக்கள் பீடத்தின் கல்வியியல் முதுமாணி கற்கை நெறியின் வவுனியா பிராந்திய நிலையத்திற்கான மாணவர் தெரிவுப் பரீட்சை இடம்பெறவுள்ளது. இந்தப் பரீட்சை நாளைய தின... மேலும் வாசிக்க
மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கமன்கெதர பிரதேசத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை மினுவாங்கொட, கமன்கெதர பிரதேசத்தில் உள்ள இரு வீடுகளைச் சேர்ந்தவர்களுக்... மேலும் வாசிக்க
அரசாங்க ஊழியர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு காணப்படும் சந்தர்ப்பம் நீக்கப்படக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூர் அதிகாரசபைகள் தேர்... மேலும் வாசிக்க
நாட்டை வெற்றிகரமான பாதையில் இட்டுச் செல்வதில் காணப்படும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய மனிதர்கள் அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட... மேலும் வாசிக்க
தன்னிடம் ஆயுத பலம், படை பலம் என்பன காணப்பட்டமையால் அவர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை பெறுவதற்கு விரும்பவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்... மேலும் வாசிக்க
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரண்டு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற திறைமரைவிலான பகைகளை தீர்த்துக் கொள்வதற்க... மேலும் வாசிக்க