தமக்கும் விஜயதாச ராஜபக்சவிற்கும் இடையில் எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற... மேலும் வாசிக்க
வருமான வரி சட்டமூல வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்... மேலும் வாசிக்க
இன்னும் சில நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கப்போவது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும் தான் என்று மஹிந்த அணியான பொது எதிர... மேலும் வாசிக்க
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவை படுகொலை செய்த பிரதான சந்தேகநபரை கைது செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உத்தரவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர... மேலும் வாசிக்க
இறுதி யுத்தத்தின் போது எனது மகனை இலங்கை இராணுவத்தினர் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர் என தாய் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள... மேலும் வாசிக்க
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களை மீட்டுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உறுதிமொழி வழங்கியுள்ளார். கேப்பாப்புலவில் மக்களின் குழுவிற்கும் முன்... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சபைக்குள் பயன்படுத்துவதற்காக இணைய வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒகஸ்ட் மாதத்துக்குரிய இறுதி வார நாடாளுமன்ற அமர்வு நேற்று ஆரம்பமானது... மேலும் வாசிக்க
நாட்டின் பொது வளங்களை சர்வதேசத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்து உலகின் பலமிக்க நாடுகளின் போர்க்களமாக இலங்கையை மாற்றுவதற்கே நல்லாட்சி அரசு முனைவதாக தேசிய அமைப்புகளின் சம்மேளனத் தலைவரும் மஹிந்த... மேலும் வாசிக்க
புதிய அமைச்சரவையின் பெயரில் விந்தன் கனகரத்தினத்தை உள்ளடக்க முடியாமைக்கு வருந்துகின்றேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ந. ஸ்ரீகாந்தாவிற்கு அனுப்பி வ... மேலும் வாசிக்க
புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பொறுப்பேற்ற அட்மிரல் ரவீந்ர விஜேகுணவர்தன இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த நட்புறவு சந்திப்பின்போத... மேலும் வாசிக்க