பலாங்கொட கல்தொட பிபிலவல பகுதியில் வர்த்தகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நிலையில் காட்டு பகுத... மேலும் வாசிக்க
இம்முறை வரவு செலவுத் திட்ட யோசனையில் வௌிநாட்டவர்களுக்கு சலுகைகளை வழங்கி உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ குறிப... மேலும் வாசிக்க
வலிகாமம் வடக்கு – காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த குமாரகோவில் என்ற சைவஆலயம் காணாமல் போயுள்ள நிலையில் ஆலயம் இருந்த இடத்துக்கு அருகே புதிதாக பௌத்தவிகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத... மேலும் வாசிக்க
சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000 புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500 இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000 வாகன பதிவு சான்று இ... மேலும் வாசிக்க
வவுனியா தோணிக்கல் பகுதியில் நேற்று(15) வீடொன்றில் வளர்த்த நாய், குட்டிகள் ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி விசித்திர உருவத்தில் பிறந்துள்ளது. அதாவது மனிதனைப் போல் கை, கால்கள் உருவம் கொண்டுள்ளது.... மேலும் வாசிக்க
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னரும் இலங்கையில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெ... மேலும் வாசிக்க
மட்டகளப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திற்கு பிக்கு ஒருவர் வந்து புத்தர் சிலை தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டதால் அங்கு பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேணி எழுச்சி கிராமத்தில் அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மேற்படி கிராமத்தை சேர்ந்த மா.நடராசா க.யோகராணி தம்பதியினரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடி... மேலும் வாசிக்க
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். நல்லாட்சி அரசாங்கமானது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பி... மேலும் வாசிக்க
ஏ.டி.எம். (தானியங்கி டெல்லர் இயந்திரங்கள்) ஊடாக பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு... மேலும் வாசிக்க