“இது எனது கணவர்” என சடலமொன்றுக்கு மூன்று பெண்கள் உரிமை கோரி நீதிமன்றின் உதவியை நாடியுள்ளனர். கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றில் இந்த விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகன விபத்து ஒன்றில்... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பிரதானமாக செயற்பட்டவர்கள் குறித்து, அவரின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தவுக்கு தவறான தகவல... மேலும் வாசிக்க
68 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை உள்ளிட்ட ஏராளமான நாட்டை சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் சூப்பர் மூனை பார்த்து ரசித்துள்ளனர். இதன் போது சாதாரணமான நிலவின் தோற்றத்திலும் பார்க்க 14 மடங்கு பெரிய நில... மேலும் வாசிக்க
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தொடர்ந்து வந்த அரசாங்கமும் தமிழ் மக்கள் மீது சுமைகளைத்தான் ஏற்றுகின்றது. மரம் ஏறி விழுந்தவனை மாடு ஏறி மித... மேலும் வாசிக்க
கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக ஏழு அடி உயரமான கஞ்சா செடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் காணப்படுவது தொடர்பில்பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அ... மேலும் வாசிக்க
வட மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணங்களினாலும் காயங்களுக்கு உள்ளாகி முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயாளிகளின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார... மேலும் வாசிக்க
தற்போதைய நிலவரப்படி ஜனாதிபதிக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன் பில குற்றம் சுமத்தினார். வரவு செலவு திட்டம் தொடர்பில் இன்று பாராளு... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம்-இளவாலையில் பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று(14) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்... மேலும் வாசிக்க
பம்பலப்பிட்டி பகுதியில் நடமாடும் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட நான்கு பேரை பொலிஸார் இன்று (15) காலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்ட... மேலும் வாசிக்க