குடும்பஸ்தர் ஒருவர், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொலை செய்த கோரச் சம்பவம் ஒன்று திருகோணமலை கிண்யா பகுதியில் இடம்பெற்றுள்ளது. 32 வயதுடைய தாய் மற்றும் 18, 8 வயது... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு மாவட்டம், மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம்பகுதியில் இளைஞர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுபொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விநாயகபுரம் பகுத... மேலும் வாசிக்க
கலைஞர்களின் நலனுக்காக தேசிய நிதியமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்... மேலும் வாசிக்க
இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழமுக்க நிலை நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். தமிழ... மேலும் வாசிக்க
அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில், போக்குவரத்துச் சட்டம் மீறப்படுவதற்கான குறைந்த பட்ச தண்டப்பணமாக அறிமுகம் செய்துள்ள 2,500 ரூபாவில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்போவதில்லையென நிதி... மேலும் வாசிக்க
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதற்கும் நீதியை பெற்றுக்கொள்வதற்கும் செயற்படவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப... மேலும் வாசிக்க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆரம்ப மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவதந்கு ஏற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க அனுராதபுர... மேலும் வாசிக்க
ஆவா குழு உறுப்பினர்கள் என்று குற்றம் சுமத்தி பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் 11 இளைஞர்களை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி அவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்... மேலும் வாசிக்க
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நாளைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில் வீடமைப்பு நிர்ம... மேலும் வாசிக்க