கணவன் – மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும். ஒரு முறை கயிலாயத்தில் அம்பாள் சிவபெருமானின் திர... மேலும் வாசிக்க
விபூதியியல் சைவசமயிகள் ஆவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் யாது? விபூதி, உத்திராக்ஷம் என்னும் இரண்டுமாம். விபூதியாவது யாது? பசுவின் சாணத்தை அக்கினியாலே தகித்தலால் உண்டாகிய... மேலும் வாசிக்க
இங்கு யாருமே முழுமையாக நல்லவர்களாக இருக்க முடியாது, கெட்டவர்களாகவும் இருக்க முடியாது. அனைவரும் இரண்டும் கலந்த கடவுள் பாதி, மிருகம் பாதி என்ற இனம் தான். கெட்ட குணாதிசயங்கள் என்பது நாச வேலைகள்... மேலும் வாசிக்க
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுப்பீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசிநேரத்தில் கையை விரிக்கலாம். பிறருக்குப் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பத... மேலும் வாசிக்க
பைரவர், வீரபத்திரர் ஆகிய இருவரும் சிவபெருமானுடைய அம்சம் தான். தீய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும் போற்றப்படுகிறார். புராண அடிப்படையில் இன்னும்... மேலும் வாசிக்க
திருமணத்தில் முக்கியமாக பத்து பொருத்தங்கள் பார்ப்பார்கள். இதில் ஒரு சில பொருத்தங்கள் மிகவும் அவசியம். அதில் ஒன்று தான் யோனி பொருத்தம். இது தான் கணவன்- மனைவி வாழ்வில் தாம்பத்திய உறவு சிறக்கும... மேலும் வாசிக்க
பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசியில் புகுகிறது. புதனுக்கு சனி பகவ... மேலும் வாசிக்க
சிவாலயத்திற்குச் செல்லும்போது நீராடி உலர்ந்த ஆடை தரித்து தூய்மையாகச் செல்ல வேண்டும். திருக்கோயிலை சென்றடைந்ததும் திருக்கோபுரத்தைத் தரிசித்து சிவநாமங்களை உச்சரித்து உள்ளே போக வேண்டும். முதலில... மேலும் வாசிக்க
யாருக்கு தான் தன்னிடம் செல்வம் மற்றும் பணம் அபரிமிதமாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்காது. நிச்சயம் ஒவ்வொருவருக்கும் இந்த ஆசை இருக்கும். அதற்காக நாள் முழுவதும் கடினமாக வேலை செய்து, பணத்தை சம்ப... மேலும் வாசிக்க
சிவாலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மோத்சவத்திற்கு முன்னதாக தனபூஜை என்னும் பெயரில் லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. சிவாலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தும்போது யாகசாலையின் நான்கு பு... மேலும் வாசிக்க