மார்கண்டேயனின் மரணத்தை முன் கூட்டியே அறிந்துகொண்ட அவர் தந்தை வயதான சான்றோர் அனைவரின் காலிலும் விழச்செய்தார். அதே போல் சப்த ரிஷிகள் காலில் விழும்போது அவர்கள் சிரஞ்சீவியாக வாழு என்றார்கள். அப்... மேலும் வாசிக்க
நாம் கடவுளை தினமும் வணங்குகிறோம். ஆனால் எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்திருக்க மாட்டோம். எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு என்ப... மேலும் வாசிக்க
எதிரிகள் விலகி இன்பம் கூடும் நாள். சேமிப்பு அதிகரித்தாலும் சிக்கனத்தைக் கையாளுவீர்கள். தொழில் ரீதியான பயணங்கள் ஏற்படலாம். உறவினர் பகை மாறும். மாலையில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம். போட... மேலும் வாசிக்க
இந்துக்களின் முறைப்படி அசைவம் சாப்பிட்டு விட்டு கோவிலுக்குச் செல்லக் கூடாது என்று கூறப்படும் பழக்கமானது, நமது முன்னோர்களின் காலத்தில் இருந்தே பழக்கத்தில் இருந்து வருகின்றது. ஆனால் அதற்கு என்... மேலும் வாசிக்க
ஒரு பக்தன் எப்படி வாழ வேண்டும் என்று மிக, மிக எளிமையாக சாய்பாபா சொல்லி உள்ளார்.தன்னை நாடி வரும் ஒவ்வொரு பக்தனிடமும் பாபா, ஆத்ம ஞானத்தைப் போதிப்பதுண்டு. ஆனால் நிறைய பக்தர்கள் அதை மனதில் பதிய... மேலும் வாசிக்க
* மன்னார்குடி அருகில் உள்ள ‘திருராமேஸ்வரம்’ என்ற தலத்தில் ராமபிரான் பூஜித்த ராமலிங்கத்தையும், சீதை பூஜித்த சீதேஸ்வரரையும் தரிசனம் செய்யலாம். * திருவானைக்காவலில் ஸ்ரீராமர் தீர்த்தம் அமைத்து... மேலும் வாசிக்க
தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி. இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்க... மேலும் வாசிக்க
இருபத்தியேழு நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்கள்தான் “திரு”என்று ஆரம்பிக்கும் அவை திருவாதிரை,திருவோணம்.முன்னது சிவனுக்கு உரியது மற்றொன்று விஷ்ணுக்கு உரியது. இதனால், சிவபெருமானை ஆதிரையின்... மேலும் வாசிக்க
ஜோதிட சாஸ்திரம் வாழ்க்கைப் பலன்களை அறிய நமக்கு பல்வேறு விதமான வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது. ராசி, நட்சத்திரம், கிழமை, திகதி, மகா தசைகள் என்று எத்தனையோ வழிகள் மூலமாக நாம் பலன்களை தெரிந்துக... மேலும் வாசிக்க
தேடிய வேலை திடீரெனக் கிடைக்கும் நாள். கொடுத்தவாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். அஞ்சல் வழியில் ஆச்சர்யப்படத்தக்க தகவல் வந்து சேரும். புதிய முயற்சியில் வெற... மேலும் வாசிக்க