ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பகவான் நீசமடைந்திருந்தாலோ, தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தாலோ அல்லது அஸ்தமனமாகியிருந்தாலோ ஏற்படும் தோஷங்களுக்கு, ஸ்ரீ கௌரி பூஜை மிகச் சிறந்த பர... மேலும் வாசிக்க
நடனக் கலைக்கு நாயகனாக திகழ்பவர் நடராஜர். நடனங்களின் அரசன் என்பதால்தான் அவரை ‘நடேசன்’ என்றும் அழைக்கிறோம். சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48. தேவி... மேலும் வாசிக்க
நம்மை வழிநடத்தும் பரம்பொருள் ஒன்றுதான். பரம் பொருளை நாம், நம் மனநிலைக்கு ஏற்ப இறைவனின் பல வடிவங்களாக வழிபடுகிறோம். அந்த வகையில் எல்லா வடிவங்களும் ஈசனின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. அதன்படி... மேலும் வாசிக்க
பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஸ்ரீபைரவர் கோயிலானது, 9 ஆலயங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது என்று செட்டிநாட்டு மக்கள் கூறுகின்றார்கள். இந்தக் கோயிலின் சிறப்பம்சமே ஸ்ரீபைரவரின் தரி... மேலும் வாசிக்க
பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சர்யப்படுத்தும். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டி லாபத்தைப் பெருக்குவீர்கள். நினைத்தது நிறைவேறும... மேலும் வாசிக்க
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்’ – என்ற இந்த மந்திரத்தை மகாலட்சுமியின் திருவுருவத்தின் முன்பு தீபமேற்றி வைத்து, நைவேத்தியம் சமர்ப்பித்து 108 முறைகள் ஜபம் செய்ய வேண்டும். வில்வ தள... மேலும் வாசிக்க
அதிகாலையிலேயே அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். உறவினர்களின் உதவி கிட்டும். அன்பு நண்பர்களின் சந்திப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோக அனுகூலம் உண்டு. நந்தி வழிபாட்டால் நலம்... மேலும் வாசிக்க
திருணமத்திற்கு முன்பாக ஜோதிடரை பார்த்து பொண்ணுக்கோ அல்லது பையனுக்கோ பொருத்தமான ஜோடியை அல்லது நாம் விரும்பக்கூடிய பெண் அல்லது மாப்பிள்ளையை பார்த்துச் சொல்லுங்கள் என்போம். அந்த ஜோதிடரும் பார்த... மேலும் வாசிக்க